ஜமுனா ராஜேந்திரன் ‘தேசம்’ இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையின் மீதான எதிர்வினையாய் சில குறிப்புகள்: – சுகன் ‘குமிஞ்சான்’, ‘குள்ளன்’ என்று ஒருவரை எள்ளி நகையாடும் மனோபாவத்திடம் விவாதிப்பது மனித உணர்வுள்ள எவருக்கும் சாத்தியமில்லை. இலக்கியம் அரசியல் இவற்றின் பேரால் இத்தகைய வக்கிரங்களை எதிர்கொள்வது அவற்றிற்கு மரியாதை செய்வதுமாகாது. கவுண்டமணியின் ‘கோமுட்டித் தலையா’, ‘நெல்சன் மண்டலோ மண்டையா’ போன்ற வசவுகளுக்கும் ‘குமிஞ்சான்’ என்று வசைபாடும் மனநிலைக்குமுள்ள அருவருப்பான ஒப்புவமை, ஒற்றுமையைக் கவனிக்கும் ஒருவருக்கு இதுதான் கவுண்டர் கல்ச்சரோ ( […]
NO MAN’S LAND
elle interview He fled for his life from Sri Lanka 15 years ago and now lives in France where he does odd jobs to earn a living. Shobasakthi, the author of the ‘auto-fiction’ novel Gorilla, speaks about his tumultuous journey and how he plans to use his writing as a weapon to effect change in his native […]
‘குழந்தைப் போராளி’ நூல் வெளியீட்டு நிகழ்வு
குழந்தைப் போராளி’, ‘நான் ஒரு மனு விரோதன்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு தேசம் சஞ்சிகையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சைனா கெய்ரெற்ஸி என்பவரால் டொச் மொழயில் எழுதப்பட்ட இந்நூல் சுவிஸ் தேவா அவர்களினால் “குழந்தைப் போராளி” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ‘நான் ஒரு மனு விரோதன்’ என்ற மற்றைய நூல் ஆதவன் தீட்சன்யா வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. “குழந்தைப் போராளி” நூல் வெளியீட்டு அமர்விற்கு ராகவன் தலைமை தாங்ககுகிறார். […]
தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்
அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம் நேரில் வர இயலாமற்போன சூழலுக்காகவும், முன்னதாகவே அறிவித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வழியில்லாமற் செய்வதற்காகவும் தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான்காண்டுகள் முன்பு காலாவதியாகிப் போன எனது பாஸ்போர்டைப் புதுப்பிக்காமல் விட்டதே பிரச்சினைக்குக் காரணம். பழைய முகவரியில் வந்து பார்த்த காவல்துறையினர் நான் அங்கு இல்லை என அறிக்கை எழுதியதால் பிரச்சினை மேலும் சிக்கலாகியது. எனினும் கடைசிவரை உரிய நேரத்தில் வந்து விடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. கடைசி வாரத்தில்தான் அது சாத்தியமில்லை எனத் தெரிந்தது. […]
வாருங்கள் தலித் மாநாட்டிற்கு!
“எங்களுடைய எசமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கக்கூடும். ஆனால் உங்களுடைய அடிமைகளாக இருப்பது எங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்?” —————————————————————————————————-துசிடிடெஸ் எதிர் வரும் 16-17ம் தேதிகளில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி இரண்டாவது தலித் மாநாட்டை இலண்டனில் நடத்தவிருக்கிறது. மாநாட்டில் இலங்கையிலிருந்து தோழர். ந. இரவீந்திரனும் தமிழகத்திலிருந்து தோழர்கள் அ.மார்க்சும், ஆதவன் தீட்சண்யாவும் கலந்துகொண்டு உரைவீச்சு நிகழ்த்தவிருக்கிறார்கள். மாநாட்டு அறிவித்தல்கள் வெளியானதும் சென்ற தடவை போலவே இம்முறையும் தலித் அரசியல் குறித்துப் பல்வேறு கேள்விகள் […]
இரண்டாவது தலித் மாநாடு லண்டன்
மாநாட்டு நிகழ்ச்சி நிரல்_ விபரங்கட்கு
புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்
மாற்று அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கான புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் நீலகண்டன். ‘கருப்புப் பிரதிகள்’ மூலம் எதிர் அரசியல் புத்தகங்கள் மற்றும் பிரசுரங்களை வெளியிட்டு, அவற்றை தோள்மீது சுமந்து கொண்டு தமிழகம் முழுவதும் விற்று வருபவர். ‘அநிச்ச’ இதழின் ஆசிரியராக இருந்தவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கீற்றுவுக்காக சந்தித்து உரையாடினோம். கருப்புப் பிரதிகள் பதிப்பகம் எப்படி உருவானது? கருப்புப் பிரதிகள் பெரிய பின்புலத்தோடோ, […]