சுகனின் கவிதைகள்
விழித்திருப்பவனின் மறுநாள் தோழர் சண்முகலிங்கம் கனடாவிலிருந்து வந்து சொன்னது: நாங்கள் ஊரில இருக்கேக்கை வெள்ளாளன் எங்களைப் படிக்கவேவிடயில்லை. இங்கை வந்து படிக்க வெளிக்கிட்டால் தமிழைப் படி என்கிறான். அவங்கள் ஊரிலையும் ஆங்கிலத்திலைதான் படிச்சாங்கள். இங்கையும் ஆங்கிலத்திலைதான் படிக்கிறாங்கள். என்னென்றால்: இரண்டு கிழமை வந்து நின்று கலைச் செல்வனைச் சந்திக்க முடியவில்லை முதல் நாளிரவு ரெலிபோனில் கதைத்திருக்கிறார். ‘நாளை விடிய வீட்டை வாங்கோ நிற்பேன்’ என்றிருக்கிறார் கலைச்செல்வன். விடிய வந்தபோது ஆறாம் மாடியிலிருந்து கலைச் செல்வனின் உடலைத்தான் அவரால் […]
Continue Reading