சர்வதேச சமூகமும் புகலிட..
சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும் தமிழரசன் *மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உலக ஜனநாயகத்தின் தலைமைச் செயலகங்களாகத் தமிழ் மக்களிடம் TBCயால் வலியுறுத்தப்படுகின்றன.இந்தியாவைத் திரும்பத் திரும்பத் தமிழ் மக்களைக் காக்கும் மகாசக்தி என்று கட்டமைப்பதும் இந்தியா மீண்டும் இலங்கையில் தலையிட வேண்டும் என்ற கருத்துக்களை மறு உருவாக்கம் செய்வதும் இலங்கைத் தமிழ் மக்கள் இந்திய இராணுவத்திடம் பட்ட அனுபவத்தை அவமானப்படுத்துவதாகும்… *ஆனந்தசங்கரி புலிகளை விமர்சிப்பது தகர்ந்துவரும் புலிகளை மேன்மேலும் சிதறடிக்கிறது என்பது உண்மையே. ஆனால் இந்த ஒரு […]
Continue Reading