அன்னையரும் தலைவனும் -சுகன்
கங்காதேவி நான்காவது முறையாகவும் கருத்தரித்தாள். மூன்று மாவீரர்களைப் பெற்ற தாயென்று ஏற்கனவே அவள் அறியப்பட்டிருந்தாள். இம்முறை பணிமனையிலிருந்து சேவகர்கள் வந்து குழந்தை பிறந்தவுடன் வாங்கிப் போயினர். ஏனெனில் கங்காதேவி தானே குழந்தையைக் கொண்டுவந்து போராட்டத்திற்குத் தருவாள் என்று அவர்கள் நம்பத் தயாரில்லை. கங்கா தேவி ஐந்தாவது முறையாகவும் கருத்தரித்தாள். சூரியப் புதல்வனே ! சூரியப் புதல்வனே ! என கங்கா தேவி ஓலமிட்டாள் . இரணைக் குழந்தைகளைப் பெற்றாள் . இம்முறை தலைவரே வந்து கங்கா தேவியை […]
Continue Reading